Tag: Enforcement Directorate

‘லாட்டரி’ மார்ட்டின் மீதான பணமோசடி வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்…

‘லாட்டரி’ மார்ட்டின் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த…

“அப்ரூவராக மாறிய குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முதலமைச்சரை கைது செய்ய முடியுமா ?” டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இன்றுடன் முடிவடையும் நிலையில்…

நீதிமன்ற விசாரணை தொடங்காமல் காலவரையின்றி சிறையில் வைக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது…

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும்…

காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி : ராகுல் காந்தி

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது…

பணம்பறிக்கும் கும்பலிடம் இருந்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்பான 200க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை மும்பை போலீசார் கைப்பற்றினர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ. 164 கோடி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையால்…

ஜார்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி

நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை…

ஜார்க்கண்ட் : அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் வழக்கு… நாளை விசாரணை…

நில மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜார்க்கண்ட் தலைநகர்…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது… ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்… புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த பல மாதங்களாக…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை… ராஞ்சியில் பதற்றம்…

நில மற்றும் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சனிக்கிழமை இரவு தனி விமானம் மூலம்…

அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சொத்துக் குவிப்பு வழக்கை காரணம் காட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்று சிறையில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்…