Tag: farmers protest

ஜனநாயகத்தைக் காப்பாற்ற 2024 மக்களவைத் தேர்தலில் மோடி அரசை அகற்ற வேண்டும்: விவசாயிகள் தீர்மானம்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் வியாழனன்று நடைபெற்ற விவசாயி-தொழிலாளர் மகாபஞ்சாயத் கூட்டத்தில் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற ஒருமனதாக அழைப்பு விடுக்கப்பட்டது. பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும்…

டெல்லி ராம் லீலா மைதானத்தில் மார்ச் 14ம் தேதி விவசாயிகள் பேரணி… நாளை ரயில்மறியல் போராட்டம்… தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி நோக்கி பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்த நிலையில் பஞ்சாப், ஹரியானா, உ.பி. எல்லையில் உள்ள விவசாயிகள் மார்ச் 6 ம் தேதி டெல்லி…

டில்லி எல்லைகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு

டில்லி விவசாயிகள் போராட்டம் காரணமாக டில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு…

மோடி ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் குற்றச்சாட்டு…

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வாதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் துருவ் ரத்தி குற்றம்சாட்டியுள்ளார். அரியானாவை சேர்ந்த 29 வயது…

விவசாயிகள் போராட்டம் வரும் 29ந்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு…

டெல்லி: டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து, காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 காவல்துறையினர் உள்பட ஒரு விவசாயியும் பலியான நிலையில், பலர் காயமடைந்தனர்.…

பஞ்சாப் அரசு  போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம்

சண்டிகர் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்குப் பஞ்சாப் அரசு ரூ, 1 கோடி நிவாரணம் அளிக்கிறது. கடந்த 13 ஆம் தேதி விவசாயிகள் டில்லியை…

விவசாயிகள் போராட்டத்தில் ஒரு விவசாயி உயிரிழந்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததால் ராகுல் காந்தி.மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டம்…

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிப்பு… டெல்லி – ஹரியானா எல்லையில் பதற்றம்…

ஷம்பு மற்றும் கனவுரி எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் பேரணி மீது ஹரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை…

டெல்லியை நோக்கி ஜேசிபி உள்பட ஆயுதங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் எல்லையில் கைது!

டெல்லி: டெல்லியை முற்றுகையிட ஜேபி உள்பட தடைகளை உடைத்தெறியும் ஆயுதங்களுடன் மீண்டும் புறப்பட்ட விவசாயிகள் அரியாணா எல்லையில் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. வேளாண்…

டெல்லி சலோ: 4வது கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2 நாட்கள் பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவிப்பு…

டெல்லி: விவசாயிகளுடன் மத்தியஅரசு நடத்திய 4வது கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2 நாட்கள் பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா…