Tag: Government of Tamil Nadu

செப்டம்பர் 18ந்தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கான, அரசு விடுமுறையை வரும் 18- ம் தேதிக்கு (திங்கட்கிழமை) மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் 17ஆம்…

செங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: மாநில தலைநகர் சென்னையை அடுத்த செங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு லண்டன், கியூவில் உள்ள…

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வு மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. வேலை வாய்ப்பு…

காவல்துறையினர்  மீதான புகார்களை இனி சிபிசிஐடி விசாரிக்கும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: காவல்துறையினர் மற்றும் காவல்துறை சம்பந்தமான மீதான புகார்களை இனி சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு காவல்துறை…

நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!

சென்னை: தமிழகம் முழுவதும் 50 இடங்களில் சமுதாய நல்லிணக்கத்திற்காக அணிவகுப்பு ஊர்வலம் நாளை நடைபெறுவதாக இருந்தது. இதில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு சென்னை உயர்…

தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. பல ஆண்டுகளாக மகனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு வந்த…

2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து தமிழ்நாடு அரசு…

சென்னை: 2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழகஅரசு…

சென்னை: டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறைக்கு தமிழகஅரசு ரூ.5 கோடி நிதி வழங்கி உள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…

அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதற்கான கால வரம்பு நிர்ணயம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது

கொரோனா உதவி, நிவாரண திட்டத்துக்கு ரூ.50 கோடி, காலநிலை மாற்ற இயக்கத்திற்கு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை: தொழில் முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்த 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், காலநிலை மாற்ற இயக்கத்திற்கு ரூ.3.80 கோடி…