ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரின் எண்ணிக்கையை ஒன்றுக்கு இரண்டாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் மாளிகையின் புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது : டி.ஜி.பி.
ஆளுநர் மாளிகை மீது இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் அது ஆளுநர் மாளிகை சென்ட்ரியைத் தாண்டி உள்ளே வந்து விழுந்ததாகவும் ஆளுநரின் தனிச் செயலர் அளித்துள்ள…