அனுமதி பெறாத கட்டிடங்கள்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அனுமதி பெறாத கட்டிங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.…