இந்திய வானிலை ஆய்வுமையம் உரிய நேரத்தில் எச்சரிக்கை அளிக்காததே சேதத்திற்கு காரணம் : அமைச்சர் மனோ தங்கராஜ்
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து உரிய நேரத்தில் சரியான எச்சரிக்கை வழங்கப்படாததே தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்திற்கு காரணம் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர்…