10/11/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,016 பேருக்கு கொரோனா பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…