இந்திய கடலோர காவல்படையில் பெண்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
இந்திய கடலோர காவல்படையில் பெண்கள் குறுகியகால பணிகளுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவதாகவும் அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கடலோர காவல்படை அலுவலர் ப்ரியங்கா தியாகி உச்சநீதிமன்றத்தில்…