Tag: Indians

உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா-வுக்குள் சட்டவிரோதமாக நுழையத் துடிப்பது ஏன் ? பிரான்சில் பிடிபட்ட இந்தியர்களின் சோகக்கதை…

டிசம்பர் 21ம் தேதி 303 இந்திய பயணிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிகரகுவா நாட்டுக்குச் சென்ற தனி விமானம் ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்டது.…

303 இந்தியர்களுடன் பிரான்ஸில் சிறைபிடிக்கப்பட்ட விமானம் 276 பயணிகளுடன் இந்தியா திரும்ப அனுமதி… 25 பேர் பிரான்ஸில் அகதிகளாக தஞ்சம்…

ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக 303 இந்தியர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட தனி விமானம் நான்கு நாட்களுக்குப் பிறகு இந்தியா செல்ல அனுமதி வழங்கியது பிரான்ஸ். ஐக்கிய அரபு எமிரேட்ஸில்…

இஸ்ரேல் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் பணிகள் தொடக்கம்

டில்லி இந்திய அரசு ஆபரேஷன் அஜய் மூலம் இஸ்ரேலிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியைத் தொடங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென…

மத்திய அரசு இஸ்ரேலில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

டில்லி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளது. இன்று இஸ்ரேலில் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக்…

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைகிறது…

காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5.3 ஆண்டுகள் குறைவதாக சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் மேற்கொண்ட காற்றுத் தர வாழ்க்கைக் குறியீடு (Air…

இந்தியாவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர் : ஐ நா அறிவிப்பு

நியூயார்க் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டை ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட…

சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு

புதுடில்லி: போர் நடக்கும் சூடானில் இருந்து, ‘ஆப்பரேஷன் காவிரி’ திட்டத்தின் வாயிலாக, 135 இந்தியர்கள், ஐ.என்.எஸ்., கப்பல் வாயிலாக மீட்கப்பட்டனர். வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம்…

சூடான் : இந்தியர்களை வெளியேற்ற அவசர காலத்திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையிலான அதிகார சண்டை உள்நாட்டு போராக வெடித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் சூடானில் சிக்கித் தவித்து வருகின்றனர்.…

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமம்… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமமான காரியம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே…