Tag: issue

முல்லை பெரியாரில் புதிய அணை: கேரள அரசு மீண்டும் பிடிவாதம்…

திருவனந்தபுரம்: முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம் என கேரள அரசு மீண்டும் ஆளுநர் உரையில் தெரிவித்து உள்ளது. இதற்கு தமிழ்நாடு எதிர்வினையாற்றாத நிலையில், சமூக ஊடகங்களில்…

காவிரி விவகாரத்தில் சமரசம் இல்லை – துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

பெங்களூர்: காவிரி விவகாரத்தில் சமரசம் இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக மாநில…

என்.எல்.சி. விவகாரம் – விழுப்புரம் சரக டிஐஜி விளக்கம்

விழுப்புரம்: பயிர்களை அழித்து நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் குறித்து என்.எல்.சி. விவகாரம் குறித்து டிஐஜி விளக்கம் அளித்துள்ளார். என்எல்சி நிறுவனம் பயிர்களை அளித்து நிலத்தை கையகப்படுத்திய புகைப்படம்…

உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில்வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்

வேலூர்: உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலூர்…

மாமன்னன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கு

சென்னை: மாமன்னன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட்…

மேகதாது அணை திட்டம்: கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கேசிவக்குமார் உத்தரவு

பெங்களுரூ: மேகதாது அணை திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கேசிவக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடக மாநிலம் துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார்,…

கலாஷேத்ரா விவகாரம் – மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில், பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. மத்திய அரசின் கலாசாரத் துறையின்…

ஆளுநர் விவகாரம்: சட்டப்பேரவையில் இன்று அரசின் தனித் தீர்மானம்

சென்னை: ஆளுநர் விவகாரம்: சட்டப்பேரவையில் இன்று அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதா பற்றி பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும்…

அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொள்கை மாற்றத்தால் அரசு உதவி…

சம்பள பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் இன்று ஆலோசனை

சென்னை: ஆசிரியர்களுக்கான ஜனவரி மாத சம்பள பிரச்னை குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இணைய தள பிரச்னையால், சம்பள பட்டுவாடாவில்…