Tag: Kapil Sibal

தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க SIT அமைக்கவேண்டும்… PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் : கபில் சிபல்

தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கவேண்டும் மேலும், PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்…

அமலாக்கத்துறை பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை : கபில் சிபல்

டில்லி காங்கிரஸ் முத்த தலைவர் கபில் சிபல் பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அமலாக்கத்துறையினர் பல அரசியல் தலைவர்கள் மீது…

அங்கித் திவாரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் காரசார வாதம்…

டெல்லி: மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியை தமிழ்நாடு அரசு கைது செய்ததை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, அமலாக்கத்துறையினர்…

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய மணிஷ் காஷ்யப்-பை மதுரை சிறையிலிருந்து மாற்றக்கூடாது : உச்சநீதிமன்றம்

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய மணிஷ் காஷ்யப்-பை மதுரை சிறையிலிருந்து மாற்றக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில்…