மரியாதைக்கு உரியவர்களின் பெயர்களை விலங்குகளுக்கு வைக்கக்கூடாது… “சீதா – அக்பர்” வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு
சிலிகுரி உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு சீதா என பெயரிடப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி கொல்கத்தா நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு…