வரும் 25 ஆம் தேதி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை
தென்காசி வரும் 25 ஆம் தேதி அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி திங்கடகிழமை பங்குனி உத்திர…
தென்காசி வரும் 25 ஆம் தேதி அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி திங்கடகிழமை பங்குனி உத்திர…
ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பண்ணாரி மாரியம்மன் திருவிழாவையொட்டி வரு, 26ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில்…
விழுப்புரம் இன்று விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. புகழ் பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது. கடந்த 8 ஆம்…
கன்னியாகுமரி நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பராசக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் உள்ளன. அதைப்போல், சிவபெருமானை வழிபாடு செய்ய…
தூத்துக்குடி கன மழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…
நாகப்பட்டினம் இன்று வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழா ஆகஸ்டு…
சென்னை இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் என்பது…
கன்னியாகுமரி இன்று ஆடி அமாவாசை என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை என்பது தமிழகத்தில் பெருவாரியான மக்கள் நடத்தும் ஒரு சமய நிகழ்வாகும்.…
செங்கல்பட்டு இன்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டு மாவட்டம் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது. எனவே இன்றைய…