Tag: ma.subramanian

அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: பணிக்காலத்தின்போது உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் நடைபெற்ற அரசு…

பஞ்சு மிட்டாய் தடை குறித்து அமைச்சர் விளக்கம்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் நிறமி கலந்த பஞ்சு மிட்டாய்க்கு மட்டுமே அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு…

இதுவரை தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை : அமைச்சர் தகவல்

சென்னை இதுவரை தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.’ தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சீதோஷ்ண…

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி பலி!

தருமபுரி: டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை…

இன்று அமைச்சர் மா சுப்ரமணியன் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை

சென்னை இன்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 8 ஆம் தேதி முதல் நேற்று வரை தமிழக…

அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். இன்று அதிகாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களைச் சந்திக்கும்போது,…

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சுற்றறிக்கை…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் தொடர் ஆய்வு செய்துநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை….

டெல்லி: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதிமீறல் சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலமே ஒப்பந்ததாரர்கள் டெண்டர்…

பாராமெடிக்கல் உள்பட துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..

சென்னை: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2022 -23 கல்வியாண்டு துணை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…