Tag: madras high court

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற…

ஆட்சியாளர்களுக்கு ஏற்ப விஜிலென்ஸ் துறை பச்சோந்தியாக மாறுகிறது! ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்…

சென்னை: அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியாளர்களுக்கு ஏற்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையான விஜிலென்ஸ்…

பொன்முடி வழக்கைத் தொடர்ந்து, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு மீதான ஊழல் வழக்கை மீண்டும் கையில் எடுத்த சென்னை உயர்நீதிமன்றம்…!

சென்னை: மாவட்ட நீதிமன்றத்தால், தள்ளுபடி செய்யப்பட்ட கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு ஆகிய 2 அமைச்சர்கள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே கையில் எடுத்து மீண்டும் விசாரணை…

என்எல்சி விவகாரம்: விவசாயியின் கோரிக்கையை ஏற்று இன்று மதியம் விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: என்எல்சி நிறுவனம் வாய்க்கால் தோண்டும் பணிக்காக விவசாய நிலங்களை அழித்து வருவதால், அதுதொடர்பாக விவசாயிகள் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் அவசல வழக்கான இன்று பிற்பனை…

சிறை கைதிகளுக்கு தாம்பத்ய உரிமம் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலிக்க நீதிபதி சுப்பிரமணியம் வேண்டுகோள் …

சென்னை: சென்னையில் உள்ள புழல் சிறையில் ஆய்வு நடத்திய நீதிபதி சுப்பிரமணியம், அங்கு வசதிகளை மேம்படுத்தவும், சிறை கைதிகளுக்கு தாம்பத்ய உரிமம் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலிக்க…

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல்: வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டிலுள்ள மின்வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ரூ.908 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.…

கே.என்.நேரு தம்பி கொலை வழக்கை முன்கூட்டியே முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு தம்பி திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை முன்கூட்டியே முடிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். அமைச்சர் கேஎன்.நேருவின் சகோதரரும் திருச்சி தொழிலதிபருமான…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு : 3வது நீதிபதி முன் ஜூலை 11, 12 தேதிகளில் விரிவான விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அவரை நீதிமன்ற காவலில் வைத்ததை எதிர்த்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு…

தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றிபெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி ரவீந்திரநாத் காங்கிரஸ்…

பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

பீகாரைச் சேர்ந்த புலப்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது…