சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்ததாக உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட தேர்தல் அதிகாரி
சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்ததாக தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஜனவரி 30 ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில்…