நாளை மிசோரம் முதல்வராகப் பதவி ஏற்கும் லால் துஹோமா
அய்ஸ்வால் நாளை மிசோரம் மாநிலத்தின் முதல்வராக லால் துஹோமா பதவி ஏற்கிறார். மிசோரம் மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய…
அய்ஸ்வால் நாளை மிசோரம் மாநிலத்தின் முதல்வராக லால் துஹோமா பதவி ஏற்கிறார். மிசோரம் மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய…
ராய்ப்பூர் சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்பொது தொடங்கி உள்ளது. இன்று 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்காரில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.…
ராய்ப்பூர் சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் 90 தொகுதிகளைக்…
அய்ஸ்வால் பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் மிசோரம் மாநில முதல்வர் பிரதமர் மோடியுடன் மேடையைப் பகிர மறுப்பு தெரிவித்துள்ளார். மிசோரம் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல்…
டில்லி மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மிசோரம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து…
பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சிக்க தகுதியற்றவர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.…
மணிப்பூர் மாநிலத்தில் இனப்படுகொலை காரணமாக சொந்த நாட்டு மக்கள் மடிவதைக் கண்டும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்தும் கண்ணிருந்தும் பாராமல், காதிருந்தும் கேட்காமல் மௌனமாக இருப்பதாக…
என்கோபா இன்று அதிகாலையில் மிசோரம் மாநிலத்தில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் மிசாரம் மாநிலம் என்கோபாவில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…
மணிப்பூர் மாநில கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதை மத்திய மாநில அரசுகள் கண்டிக்காததை காரணமாக கூறி மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ஆர் வன்ரம்ச்சுவாங்கா…