Tag: money laundering case

பா.ஜ. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான ரூ.4 கோடி வழக்கு: அமலாக்கத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி ரயிலில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், அந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு…

சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்! சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 22ந்தேதி விசாரணையின்போது, நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு…

நில முறைகேடு: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்?

ராஞ்சி: நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை…

மம்தா கட்சி முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு!

கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் பேச தனியார் நிறுவனத்திடம் பணம் பெற்றதால் பதவி இழந்த மம்தா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு…

பண மோசடி வழக்கு: கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு!

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில், நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தேர்தல் நிதிகள் வழங்கி உள்ளது என்பது தொடர்பான தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் வங்கிக்கு…

₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!

டெல்லி: பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணைகளை எதிர்கொண்டு வரும் ‘லாட்டரி கிங்’ சாண்டியாகோ மார்ட்டின், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சி களுக்கு ₹1368 கோடி…

நிலக்கரி சுரங்க ஊழல்: ஹேமந்த் சோரனுக்கு 8வது முறையாக மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்…

டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் மலாக்கத்துறை…

அமலாக்கத்துறையில் ஆஜராகாத திமுக எம்.பி. கதிர் ஆனந்த்! மீண்டும் சம்மன்?

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 28ந்தேதி விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை ஆஜராகாத நிலை யில், அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை…

கதிர் ஆனந்தைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: அமைச்சர் பொன்முடி நவம்பர் 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேற்று ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் திமுக எம்.பி.…