6 மாவட்டங்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை… தனி மாநிலம் கோரி தேர்தலை புறக்கணித்த நாகாலாந்து மக்கள்…
நாகாலாந்து மாநிலத்தின் மான், தியுன்சாங், லாங்லெங், கிபயர், ஷமதோர் மற்றும் நாக்லக் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தனி மாநிலம் கோரி கிழக்கு…