தென் மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யும் – இந்தியா வானிலை மையம் – தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…
சென்னை: தென் மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யும் என்றும், இந்த மழை நாளை காலை வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
சென்னை: தென் மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யும் என்றும், இந்த மழை நாளை காலை வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 5 மாவட்டங்களிலும் நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கிழக்கு திசை…
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டு சென்னையில் பெய்த மழைக்கு 2…
சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் சென்னை ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும், இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடைபெறுவதால், ஏற்கனவே…
சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்யும் என்று கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன்…
சென்னை: நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீர்…
சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக…
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் இன்னும் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் கனமழை 6ந்தேதி வரை நீடிக்கும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்…
சென்னை: கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையடுத்து…