Tag: not

பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் – சித்தராமையா

பெங்களுரூ: பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவில், தனக்கு…

என் எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி: தன் மீது எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றிய…

பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை -இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என இலங்கை அதிபர்…

விஜய் நடிக்கும் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள் – மதுரை ஆதீனம்

மதுரை: இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய்யின் திரைப்படத்தைப் பார்க்காதீர்கள் என்று ஆதீனம் ஹரிஹர தேசிக ஞாச சம்பந்தர் தெரிவித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர்…

அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: சசிகலா

சென்னை: அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண…

இந்தி எதிர்ப்பு போராட்டம் – காங்கிரஸ் பங்கேற்காது

சென்னை: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறு…

தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது -அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக…

தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள்: ஜிக்னேஷ் மேவானி

சென்னை: தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் என்று குஜராத் எல்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத்தவர் பிரிவின் சார்பாக எழுதப்பட்டுள்ள ‘தலித் உண்மைகள்’…

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை- அமைச்சர் பொன்முடி

சென்னை: புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில…

உண்மையைப் பேசுவது தேசபக்தி – ராகுல் காந்தி

புதுடெல்லி: உண்மையைப் பேசுவது தேசபக்தி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசத்துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து நேற்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.…