ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு…
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…
ஓபிஎஸ்-க்கு டப் கொடுக்கும் விதமாக 4 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல்…
ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் தற்போது வரை 5 பேர் வேட்புமனு தாக்கல். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக போட்டி வேட்பாளராக ஓ. பன்னீர்செல்வம் களமிறங்கியுள்ளார்.…
ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ். சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதிமுக போட்டி வேட்பாளர் அடிப்படையில் எம்.எல்.ஏ. பதவி பறிபோக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்ற…
சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து பேசிய ஓபிஎஸ், “எங்களுடைய பலத்தை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில்…
டிடிவி தினகரன் – ஓபிஎஸ் சந்திப்பின் முடிவில் இருவரும் இணைந்து செயல்பட முடிவு. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அமமுக தலைவர் டிடிவி…
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக வழக்கில்…
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்தார்.…
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்கப்படும் என்றும், எடப்பாடியுடன் பேச தயாராக உள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…