அயோத்தியில் அதிகாரிகளுக்கு யோகியின் அதிரடி உத்தரவு
அயோத்தி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்குப் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு…
அயோத்தி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்குப் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு…
புதுச்சேரி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதுச்சேரியில் கடல் நீர் நிறம் மாறுவதையொட்டி ஆய்வு செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் புதுச்சேரியில் 7 முறை கடல் நீர்…
சென்னை சென்னைக்கு ஓமன் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் 113 பேர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பல…
சென்னை: 27 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடர்பான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்…
சென்னை: பதிவுத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துகளுக்கான பட்டாவை வழங்க உத்தரவிடக் கோரி குமார்…
தருமபுரி தருமபுரியில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் 7000 டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்பதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம்…
கரூர் கரூர் நகரில் வருமான வரிச் சோதனை நடக்கும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான…
புதுச்சேரி: புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில இளைஞர்…
சென்னை: தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், செய்தித்துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன், விருதுநகர்…