Tag: ops

5 பன்னீர் செல்வங்களை தேடி கண்டுபிடித்தது யார்? : ஓபிஎஸ் கேள்வி

ராமநாதபுரம் பன்னீர் செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் போட்டியிடுவது குறித்து ஓ பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆதரவுடன் முன்னாள் முதல்வர்…

ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு…

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…

மழை விட்டாலும் தூவானம் விடாத கதை… ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு…

ஓபிஎஸ்-க்கு டப் கொடுக்கும் விதமாக 4 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல்…

ஓபிஎஸ்-க்கு சோதனை மேல் சோதனை… ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல்…

ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் தற்போது வரை 5 பேர் வேட்புமனு தாக்கல். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக போட்டி வேட்பாளராக ஓ. பன்னீர்செல்வம் களமிறங்கியுள்ளார்.…

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்… எம்.எல்.ஏ. பதவி பறிபோகுமா ?

ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ். சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதிமுக போட்டி வேட்பாளர் அடிப்படையில் எம்.எல்.ஏ. பதவி பறிபோக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்ற…

பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் ஓ பி எஸ்

சென்னை நாடாளுமன்ற தேர்தலில் தாம் பாஜக ஆதரவுடன் ராமநாதபுரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாக ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில்…

சேலத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் – ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு?

சேலம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று தமிழகத்தின் சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி…

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த…

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்! ஓபிஎஸ் திடீர் தகவல்…

சென்னை: பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த ஓபிஎஸ் தரப்பு, நாடாளுமன்ற தேர்தலில் வேறு எந்த சின்னத்திலும் போட்டியில்லை, இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி யிடுவோம் என உறுதிபட…

தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர ஓ பி எஸ் முடிவு

சென்னை முன்னாள் முதல்வர் ஓ பி எஸ் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர உள்ளதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து…