Tag: orange alert

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மிக கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரம்…

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ‘ஆரஞ்ச் அலர்ட்’ : இந்திய வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் 115.6 முதல் 204.4…

இன்று 4 மாவட்டங்களில் கன மழை : ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீண்டும் வடகிழக்கு பருவமழை ம் தீவிரம் அடைய உள்ளது.. மிக்ஜம்…

தமிழ்நாட்டுக்கு 2ந்தேதி முதல் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டுக்கு டிசம்பர் முதல் வரும் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புயலுக்கு…

கனமழையால் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த…

கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை கனமழை காரணமாகத் தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பருவமழை குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள்…

கனமழை: தமிழ்நாட்டில் 22ந்தேதி முதல் 3 நாட்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 22,23,24 தேதிகளில் ஒரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்து உள்ளது.…

கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி நாளை கன்னியாகுமரியில் கனமழை பெய்யலாம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து…

நாளை ஆரஞ்ச் அலர்ட் – இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் நாளை (4ந்தேதி) ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும்…

மேலும் 5 நாட்களுக்குக் கேரளாவில் கனமழை : திருவனந்தபுரத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம் மேலும் 5 நாட்களுக்குக் கேரளாவில் கனமழை தொடரும் என அறிவித்த வானிலை ஆய்வு மையம் திருவனந்தபுரத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில்…