Tag: passengers

இன்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்

சென்னை இன்றும் கிளாமாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.…

வண்டலூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள் : பயணிகள் அவதி

சென்னை ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாகத்…

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்குத் தடை : அமைச்சர் அறிவுறுத்தல் 

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக்…

ஜப்பான் விமானத்தில் தீ : எமர்ஜென்சி ஸ்லைடு வழியாக வெளியேறிய பயணிகள்

டோக்கியோ ஜப்பானில் விமானத்தில் தீ பிடித்த நிலையில் எமெர்ஜென்சி ஸ்லைடு வழியாகப் பயணிகள் வெளியேறி உள்ளனர் . இன்று ஜப்பான் தலைநகரான டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா…

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் : பயணிகள் பாதிப்பு

சென்னை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பயணிகல் பாதிப்பு அடைந்துள்ளனர். பொதுமக்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர்…

வந்தே பாரத் ரயிலுக்காக மற்ற ரயில்கள் பயண நேரம் அதிகரிப்பு : பயணிகள் அதிருப்தி

சென்னை வந்தே பாரத் ரயிலுக்காக வைகை, பொதிகை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை- நெல்லை இடையே மதுரை மார்க்கமாகச்…

ஜோலார்ப்பேட்டை அருகே ரயிலில் திடீர் புகை : பயணிகள் பீதி

ஜோலர்ப்பேட்டை ர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்ப்பேட்டை அருகே வரும் போது திடீர் எனப் புகை வந்ததால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். தினமும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…

தமிழக பயணிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் – மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக பயணிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள…

2 மடங்கு பயணிகள் அதிகம் வருகை – தெற்கு ரயில்வே

சென்னை: பயணிகள் வருகை 2 மடங்கு அதிகரித்து உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் – பிப்ரவரி…

சீனா, சிங்கப்பூர் விமானப் பயணிகள் RT-PCR பரிசோதனை கட்டாயம் இல்லை

புதுடெல்லி: சீனா, சிங்கப்பூர் விமானப் பயணிகள் RT-PCR பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மகான்களில் உலக…