வெறுப்புணர்வை தூண்டியதாக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு
டெல்லி: வெறுப்புணர்வை தூண்டியதாக வழக்கின் விசாரணைக்கு தடை கேட்டு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022…