Tag: public exam

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்

சென்னை நாளை தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. நேற்று முன் தினம் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு. நாளை (திங்கட்கிழமை)…

நாளை தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடக்கம்

சென்னை நாளை தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. அடுத்தடுத்து 11, 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்கி…

இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கட் வெளியீடு

சென்னை வரும் மார்ச் 1 முதல் நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கட்) இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் 12 ஆம்…

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட மாட்டாது எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட…

+2 தேர்வு முடிவுகள் மே 8 ம் தேதி வெளியாகும்…

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்குனரகம் இன்று அறிவித்துள்ளது. மே 8 ஆம் தேதி…

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு… விடைத்தாள் திருத்தும் பணி 10 ம் தேதி துவங்கும்…

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பனி 10 ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த…

75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும்! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…

சென்னை: 75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும், ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது…

50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாதது ஏன் ? அரசு பள்ளி ஆசிரியர் விளக்கம்…

மார்ச் 13 ம் தேதி துவங்கிய பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தமிழ்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப ‘அலாரம்!’ அரியானா அரசு அறிவிப்பு…

சண்டிகர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப ‘அலாரம்’ அறிவிக்கும் வகையில், அரியானா அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கோவில்கள், மசூதிகளில் அதிகாலையில் எழுப்பும் வகையில் செயல்படும்படி…