பாஜக பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டி
சண்டிகர் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி…
சண்டிகர் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி…
மொகாலி ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். ஆம் ஆத்மிகட்சி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 நாடாளுமன்றத்…
விவசாயிகள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கும் நிலையில் அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின் போது முக்கிய…
டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவிர, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதை அடுத்து…
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவரான பன்வாரிலால் புரோகித் நீண்டகாலமாக பாஜக-வுடன் இணைந்திருந்தார். 2021 ம் ஆண்டு…
சண்டிகர் கடுமையான குளிரால் பஞ்சாப் பள்ளிகளுக்கு வரும் 14 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் குளிர் மற்றும்…
டிசம்பர் 21ம் தேதி 303 இந்திய பயணிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து நிகரகுவா நாட்டுக்குச் சென்ற தனி விமானம் ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிறைபிடிக்கப்பட்டது.…
சிர்ஹிந்த் திடீரென சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் பஞ்சாபில் பயணிகள் ரயில் நிலையத்தில் கல் வீசி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பல்வேறு…
டில்லி பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழகம், பஞ்சாப் , கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆளுநருக்கும் அந்த மாநில அரசுக்கும் இடையே கடும்…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள உணவுக்கூடத்தில் உணவு பரிமாறியதோடு பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்தார். ராகுல் காந்தியின் தனிப்பட்ட…