Tag: request

வாக்களிக்கும் முன்பு சிந்தித்து முடிவு எடுக்க மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி மக்கள் வாக்களிக்கும் முன்பு சிந்தித்துப் புரிந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என ராகுல் காந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடெங்கு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக…

தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர ஓ பி எஸ் முடிவு

சென்னை முன்னாள் முதல்வர் ஓ பி எஸ் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர உள்ளதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து…

முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரும் அமலாக்கத்துறை

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க.…

கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விடுது வழங்கக் கோரும் மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு பீகார்…

தமிழக மக்கள் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரும் தமிழக ஆளுநர்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று உத்தர பிரதேச…

இளைஞர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரும் உதயநிதி

சேலம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்துள்ளார். திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற்றது. அதில்…

விஜயகாந்த் பெயரை நடிகர் சங்க கட்டத்துக்கு வைக்க தே மு திக வேண்டுகோள்

சென்னை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு வைக்க அக்கட்சி துணைப் பொதுச்செயலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவரும்,…

தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்துக்குக் கோரிக்கை

திருவனந்தபுரம் தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். தற்போது வழக்கத்தை விட மிக அதிகமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.…

டில்லி அரசு காற்று மாசை குறைக்க மக்களுக்கு வேண்டுகோள்

டில்லி டில்லி அரசு காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து காணப்பட்டது. காலையில்…

நிதிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் தேசிய மகளிர் ஆணையம்

பாட்னா பெண்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி முதல்வர் நிதிஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. சாதி வாரிக் கணக்கெடுப்பு பீகார் மாநில…