நிலவில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு உறக்கத்திற்கு சென்றது பிரக்யான் ரோவர்… நிலவுக்கான இந்திய தூதராக அங்கு இருக்கும்…
நிலவில் பிரக்யான் ரோவர் மேற்கொண்டு வந்த ஆய்வுப் பணி நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு உள்ள போதிலும் அது உறக்க நிலையில்…