தீர்ப்புக்கு வரவேற்பு; காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையால் பயனில்லை! அமைச்சர் துரைமுருகன்
சென்னை: காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினையில் சட்ட ரீதியாக சென்றுகொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தையால் பயனில்லை. மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு அவசியமும் மில்லை ” என்று கூறிய அமைச்சர் துரைமுரகன் நீதிமன்ற…