Tag: sentence

மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்

டில்லி ஒருவரின் மரண வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இர்பான் என்பவர்…

குஜராத் மாநில முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை

மெஹ்சானா குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் விபுல் சவுத்ரிக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது/ விபுல் சவுத்ரி குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல்…

அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான் : ராகுல் காந்தி

கலிஃபோர்னியா அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தாம்தான் அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் எனத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்…