Tag: Senthil

செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது…

செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் – காவேரி மருத்துவமனை

சென்னை: அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியால் மெல்ல பேச முடிகிறது; ஆனால்,…

செந்தில் பாலாஜி வழக்கு 27ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அமலாக்கத்…

செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக வழக்கு

சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி நேற்று…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை…

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு…

தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில்,…

செந்தில் பாலாஜி கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

சென்னை: செந்தில் பாலாஜி கைதுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை…

எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை: செந்தில் பாலாஜி

சென்னை: எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி-க்கு சொந்தமான சென்னை, கரூர் இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து…

செந்தில் பாலாஜி தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.…