நாய்க்கறி விற்பனைக்கு தடைவிதித்து அரசு உத்தரவு… தென்கொரிய மக்கள் பரிதவிப்பு…
நாய்க்கறி விற்பனைக்கு தடை விதித்து தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நாய் வளர்ப்பாளர்கள், இறைச்சி விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கவலையடைந்துள்ளனர். உணவுப்பழக்கம் என்பது உலகில் வாழும்…