இன்று முதல் சென்னையில் வெள்ளத்தால் சான்றிதழை இழந்தோருக்கு சிறப்பு முகாம்
சென்னை இன்று முதல் சென்னையில் புயல், வெள்ளத்தால் சான்றிதழை இழந்தோருக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.…