Tag: Stopped

திருப்பத்தூர் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில் : 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியில் நிறுத்த்ம்

திருப்பத்தூர் திருப்பத்தூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள…

பொன்முடியின் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்

டில்லி முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி,…

முகநூல்  இன்ஸ்டாகிராம் முடக்கம் : ரு. 25000 கோடி இழப்பு

வாஷிங்டன் நேற்று ஏற்பட்ட முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கத்தால் ரூ.25000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004 இல் அமெரிக்காவை மையமாகக் கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர்…

பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா வீட்டு கட்டுமான பணிகளை நிறுத்திய தமிழக அரசு

கொடைக்கானல் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் வீடுகள் கட்டுவமான பணிகளைத் தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி…

வண்டலூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள் : பயணிகள் அவதி

சென்னை ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாகத்…

இன்று நள்ளிரவுக்கு மேல் பேருந்துகள் ஓடாது எனத் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை பேருந்துகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு இன்று நள்ளிரவுக்கு மேல் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை…

இன்று பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்

பழனி இன்று ஒரு நாள் மட்டும் பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனிமலை முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகும்.…

இன்று பழனி கோவில் ரோப்கார் சேவை நிறுத்தம்

பழனி இன்று பழனி முருகன் கோவில் செல்லும் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடாகும். பழனி மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக…

அரியானாவில் தொடரும் பதட்டம் : பல இடங்களில் இணையச் சேவை முடக்கம்

குருகிராம் அரியானா மாநிலத்தில் பதட்டம் தொடர்வதால் பல இடங்களில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அரியானா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத்…

6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவை கடலூர் மாவட்டம் முழுவதும் நிறுத்தம்

கடலூர் இன்று மாலை 6 மணிக்குப் பிறகு கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு…