பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை! மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை..
சென்னை: பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…