கடும் மோதலால் சூடானில் ஐநா அமைதி பாதுகாப்பாளர் உள்ளிட்ட 32 பேர் பலி
கார்டூம் சூடான் நாட்டில் ஏற்பட்ட கடும் மோதலால் ஐநா அமைதி பாதுகாப்பாளர் உள்ளிட்ட 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சூடானில் ராணுவம் மற்றும் துணை…
கார்டூம் சூடான் நாட்டில் ஏற்பட்ட கடும் மோதலால் ஐநா அமைதி பாதுகாப்பாளர் உள்ளிட்ட 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் சூடானில் ராணுவம் மற்றும் துணை…
சூடான்: சூடானில் உள்நாட்டுப் போர் எதிரொலியாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.…
போர்ட், சூடான் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு வரும் சூடானுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 8 டன் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது கடந்த சில நாட்களாக சூடானில்…
சூடான் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி நேற்று முதல் தீவிரமாக நடைபெறுகிறது. இங்கு…
புதுடில்லி: போர் நடக்கும் சூடானில் இருந்து, ‘ஆப்பரேஷன் காவிரி’ திட்டத்தின் வாயிலாக, 135 இந்தியர்கள், ஐ.என்.எஸ்., கப்பல் வாயிலாக மீட்கப்பட்டனர். வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம்…
ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையிலான அதிகார சண்டை உள்நாட்டு போராக வெடித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் சூடானில் சிக்கித் தவித்து வருகின்றனர்.…
சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் மீட்கவேண்டியது நம் கடமை என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். அதேவேளையில், போர்…
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமமான காரியம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே…