Tag: supreme court

பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழங்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாகவே பறிபோனது. இதனால், அவரது அமைச்சர் பதவியும் போன நிலையில்,…

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்… எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட…

புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சமீபத்திய தலைமைத் தேர்தல் ஆணையர்…

அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அதை குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது! உச்ச நீதிமன்றம்

டெல்லி: அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாகக் கருதினால் ஜனநாயகம் நிலைக்காது என சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை…

உச்சநீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் கோரி சீமான் மேல்முறையீடு

டில்லி உச்சநீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் கோவி சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால்…

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் மீதான அமலாக்கத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் (ED) தொடங்கிய பணமோசடி விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது. ED சம்மனை ரத்து செய்ய மறுத்த கர்நாடக…

தேர்தல் பத்திரம் குறித்த விவரத்தை வெளியிட ஜூன் 30 வரை அவகாசம் வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. மனு

தேர்தல் பத்திர விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ கோரிக்கை விடுத்துள்ளது. அநாமதேய தேர்தல்…

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழலில் ஈடுபடுவது ஜனநாயகத்தை அழிக்கும் செயல் : உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் வாக்களிக்க அல்லது பேசுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை அழிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறுயுள்ளது. உச்ச…

லோகபால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் நியமனம்…

லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 2002 கோத்ரா கலவர வழக்கில் நரேந்திர மோடியின் விடுதலையை உறுதி செய்த பெஞ்ச், பணமோசடி தடுப்புச்…