Tag: tamil news patrikai dot com

முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 5000 அபராதம் – வயநாடு காவல்துறை அதிரடி அறிவிப்பு…

திருவனந்தபுரம் ஊரடங்கின் போது வயநாடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்து சுற்றினால் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை…

நடிகர் இர்ஃபான் கான் மரணம்…

மும்பை பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். தனது இயல்பான நடிப்புத் திறனால் உலக ரசிகர்களையை கட்டிப்போட்ட பாலிவுட் நடிகர்…

காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு…

சென்னை தமிழக காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற, மத்திய ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்குச் சூழலில் மக்கள்…

எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு – பன்னாட்டு மீட்புக் குழு…

நியூயார்க் உலகளவில் எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்புள்ளதாக பன்னாட்டு மீட்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக்…

தோனி இந்திய அணிக்குத் திரும்ப வேண்டுமென்றால் ஐபிஎல் தான் வாய்ப்பா? ஆஷிஷ் சோப்ரா மறுப்பு…

டெல்லி தோனி வரும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் எனும் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் சோப்ரா மறுத்துள்ளார். 2019…

சீனாவை மிஞ்சியது ரஷ்யா – கொரோனா பாதிப்பில் உச்சம்

மாஸ்கோ கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் ரஷ்யா சீனாவை மிஞ்சியது. சீனாவின் ஊஹான் நகரில் சென்ற ஆண்டு இறுதியில் COVID-19 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுதும் இத்தொற்றால் அதிக…

மலிவு விலை நாப்கின் தயாரிப்பிற்கு மத்திய அரசு உதவ வேண்டும் – பேட்மேன் முருகானந்தம் கோரிக்கை…

சென்னை மலிவு விலை நாப்கின் தயாரிப்பிற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என Padman முருகானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்குச் சூழலில் பெண்களின் அத்தியாவசிய தேவையான…

துறைமுகப் பணியாளர்களுக்கு 50 லட்சம் கொரோனா இழப்பீடு – கப்பல் போக்குவரத்து அமைச்சகம்…

டெல்லி அனைத்து துறைமுகப் பணியாளர்களுக்கும் கொரோனா இழப்பீடாக 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகிவரும்…

ஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைப்பு – ஜெகன் மோகன் அறிவிப்பு

ஹைதராபாத் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படவுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை…

மே 4 முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்வு – இத்தாலி பிரதமர் அறிவிப்பு…

ரோம் இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளதாக இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் கியுசெப்பே கொன்ட் இன்…