கடன் செயலி மூலம் அநியாய வட்டி : இரு சீனர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்த தமிழக போலீஸ்
சென்னை ஆன்லைன் செயலி மூலம் அநியாய வட்டிக்கு கடன் அளித்து கொடுமை செய்ததாக இரு சீன நாட்டினர் உள்ளிட்ட 4 …
சென்னை ஆன்லைன் செயலி மூலம் அநியாய வட்டிக்கு கடன் அளித்து கொடுமை செய்ததாக இரு சீன நாட்டினர் உள்ளிட்ட 4 …
சென்னை: சென்னை மண்டலத்திற்குள் ஜூலை 6 முதல் வாடகை வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு…
டெல்லி: எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்… என்று சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட தந்தை மகன் மரணம்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழகக் காவல்துறை இயக்குநருக்கு சமூக வலை தளப் பதிவுகள் குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம்…
சென்னை: இன்று நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சிறப்பாக பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த…
சென்னை: தமிழக காவல் துறைக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் ரூ350 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து,…
சென்னை: தமிழகத்தில் 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு காரணமாக தற்காலிகமாக…
சென்னை தமிழகக் காவல்துறைக்காக சிசிடிவி உள்ளிட்ட கருவிகள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகக் காவல்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு…
சென்னை தமிழகக் காவல்துறை விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை அமைக்க அனுமதி வழங்க ஒற்றைச் சாளர முறையை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த மாதம் 2…
சென்னை: ரவுடிகள் முன்னிலையில் அரிவாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய பிரபல ரவுடி பினு நேற்று நள்ளிரவு கைது…
சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் எழும்பூர் ரயில் நிலையித்தில் திடீர் என மாயமானார். இது…
சென்னை: செல்போன் திருட்டை தடுக்க தமிழக காவல்துறை ‘டிஜிகாப்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள…