துருக்கியின் டிரோன் தாக்குதலால் ஈராக் விமான நிலையத்தில் 6 பேர் மரணம்
அர்பட் ஈராக் நாட்டு விமான நிலையத்தில் துருக்கி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் குர்திஸ்தான்…
அர்பட் ஈராக் நாட்டு விமான நிலையத்தில் துருக்கி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் குர்திஸ்தான்…
பிப் 6 ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த பேரழிவில் இருந்து மக்களை மீட்க முதல் ஆளாக களமிறங்கியது இந்தியா. நிலநடுக்கம் ஏற்பட்ட…
அங்காரா: துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் சிக்கி உள்ளனரா? என்று இந்திய தூதர் வீரேந்தர் பால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், துருக்கியில் 3000…
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக, பலியானவர்கள் எண்ணிக்கை இந்திய நேரப்படி இன்று மாலை 4மணி அளவில் 5102 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள பிரபல கால்பந்து…
துருக்கியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை 4000க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு காரணமாக சுமார் 10000க்கும்…
அங்காரா: துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப்…