Tag: tweet

பிரதமர் மோடியுடன், இத்தாலிய பிரதமர் எடுத்துக்கொண்ட செல்ஃபி குறித்து சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து

துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி…

பாஜகவின் சதிகளை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் : முதல்வர் டிவீட்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டிவிட்டரில் பாஜகவின் சதிகளை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் எனப் பதிவு இட்டுள்ளார். வரும் 18 ஆம் தேதி…

மகளிர் உரிமைத் தொகை வழங்கல் குறித்து முதல்வர் செய்தி

சென்னை தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் டிவிட்டரில் செய்தி…

இன்று ராஜீவ்காந்தி பிறந்த நாள்

டில்லி இன்று நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79ஆம் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா…

மணிப்பூர் பெண்கள் மீது வன்முறை : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணிப்பூர் பெண்கள் மீது நடந்த வன்முறையை கண்டித்து டிவீட் செய்துள்ளார். கலவர பூமியான மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள்…

இந்தியாவின் பலமே விவசாயிகள் தான் : ராகுல் காந்தி புகழாரம் 

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பலம் விவசாயிகள் தான் எனத் தனது டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். டில்லியிலிருந்து சிம்லா செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்…

மோடி அரசு அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக் கட்ட திட்டம் : கார்கே

டில்லி காங்கிரஸ் தலைவர் கார்கே மோடி அரசு விஞ்ஞானிகளுக்கு நிதி ஒதுக்கத் தாமதித்து அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்டத் திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில்…

விளம்பரங்கள் மூலம் பாஜகவின் தோல்விகளை மறைக்க முடியாது : கார்கே டிவீட்

டில்லி தனது தோல்வியை விளம்பரங்கள் மூலம் பாஜக மறைக்க முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

மக்கள் மகாராஷ்டிரா அரசியல் விளையாட்டைப் பொறுக்க மாட்டார்கள் : சஞ்சய் ராவத்

மும்பை மகாராஷ்டிராவில் நடைபெறும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக…

முதலில் எதிர்க்கட்சிகள் தங்கள் நோக்கத்தைத் தெளிவு படுத்த வேண்டும் : மாயாவதி

லக்னோ தங்கள் நோக்கத்தை முதலில் தெளிவு படுத்திய பிறகு எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும் என மாயாவதி தெரிவித்துள்ளார். இன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக்…