வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மாநில அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும்… உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு…