Tag: vaccine

குரங்கு அம்மை தடுப்பூசி : மத்திய அமைச்சரை சந்தித்த சீரம் சி இ ஓ

டில்லி குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிப்பு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சி இ ஓ ஆதார் பூனாவாலா மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசி உள்ளார்.…

இந்தியா குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு : அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டில்லி இந்தியா குரங்கு அம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தற்போது டில்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்று…

நேசல் ஸ்பிரே : கொரோனா வைரஸில் இருந்து 48 மணிநேரத்தில் 99 சதவீதம் பேர் குணம்

மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் கனடாவின் சனோடைஸ் நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள மூக்கு வழியே பயன்படுத்தக்கூடிய (நேசல் ஸ்பிரே) தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து 99 சதவீதம்…

இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள், எலிகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்று ஹரியானாவில் உள்ள குதிரைகள்…

ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமின் மூலம் நேற்று ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக…

6-12 வயதினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

புதுடெல்லி: 6– 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு கொரோனா வைரஸ் தொற்றின்…

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு Corbevax தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு Corbevax என்ற கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது 12…

இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

புதுடெல்லி: இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத்…

காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை 2024-ல் இந்தியா பெறும்: விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி: காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா 2024 இல் பெறலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புனேவின் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NARI) விஞ்ஞானி டாக்டர்…

இன்று முதல் இந்தியாவில் 12-14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

டில்லி இன்று முதல் இந்தியாவில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் வூகான் நகரில் முதலில் கொரோனா…