ட்ரெயின் டிக்கெட் வாங்கியும் ரயில் ஏறாத அதிசய கிராம மக்கள்
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெகோண்டா கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலில் மட்டும் ஏறாமல் தவிர்த்து வருகின்றனர்.…
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெகோண்டா கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலில் மட்டும் ஏறாமல் தவிர்த்து வருகின்றனர்.…
சென்னை பீச் – தாம்பரம் இடையிலான புறநகர் இரவு நேர ரயில்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை வேளச்சேரி…
அக்டோபர் 1 (நாளை) முதல் சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர்,…
உ.பி. மாநிலம் லக்னோ-வில் இருந்து இந்த மாதம் 17 ம் தேதி தென் இந்திய ஆன்மீக சுற்றுலா வந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம்…
மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மிசோரமில்…
ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதில் மோசடி செய்ததாக டெல்லியைச் சேர்ந்த ஒருவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டா அருகில் உள்ள…
30 நாட்களில் 50 சதவீதத்திற்கு குறைவாக முன்பதிவு செய்யப்பட்ட வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை கட்டணத்தை 25% வரை குறைக்க ரயில்வே அமைச்சகம்…
சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேசின்பிரிட்ஜ்…
மதுரை: இன்று முதல் மதுரை ரயில் நிலையம் வழியாக வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில்பாதை…
சென்னை: பயணிகள் வருகை 2 மடங்கு அதிகரித்து உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் – பிப்ரவரி…