Tag: scam

ஊழலைப் பற்றிப் பேச மோடிக்கு அருகதை இல்லை : செல்வப்பெருந்தகை

சென்னை ஊழலைப் பற்றிப் பேசப் பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டது…

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள்…

தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க SIT அமைக்கவேண்டும்… PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் : கபில் சிபல்

தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கவேண்டும் மேலும், PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்…

தேர்தல் பத்திர மோசடி : ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு முன்னாள் நீதிபதியிடம் ரூ. 2.5 கோடி மோசடி

பாஜக பெயரில் தேர்தல் பத்திரங்கள் வாங்குவதாகக் கூறி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் இருந்து 2.5 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள பிலிம்…

மொபைலுக்கு வந்த மோடி படத்தை சுரண்டிப் பார்த்த பிரியாணி கடை ஊழியரின் வங்கியில் இருந்த பணத்தை சுரண்டிய மோசடி கும்பல்

மோடி படத்தை அனுப்பி திருச்சியைச் சேர்ந்த பிரியாணி கடை ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை திருடியுள்ளது. வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தத் தடமுமின்றி…

உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரிக்கு கடும் கண்டனம்

டில்லி சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த தேர்தல் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடைபெற்ற போது அதை…

கே ஒ சி புதுப்பிப்பு என்ற பெயரில் மோசடிகள் : ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

டில்லி. கே ஒய் சி புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. கே ஒய் சி என்பதன் விரிவாக்கம், நோ…

இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர் தேர்வில் முறைகேடு… விசாரணை வளையத்துக்குள் ஹரியானா பயிற்சி மையம்…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி) நடத்திய தொழில்நுட்ப பணியாளர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய…

9 நாளில் ரூ. 1400 கோடி அபேஸ்… குஜராத்தில் கால்பந்து சூதாட்ட மோசடி 1200 பேரை ஏமாற்றிய சீன நாட்டைச் சேர்ந்தவர்…

சீன நாட்டவரும் குஜராத்தைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளும் உருவாக்கிய கால்பந்து பந்தய செயலி மூலம் ஒன்பது நாட்களில் 1,200 பேரை ஏமாற்றி சுமார் ரூ.1,400 கோடி அபேஸ்…

ரஜினியைத் தொடர்ந்து கமலஹாசன் நிறுவனத்தின் பெயரில் மோசடி : ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெயரில் மோசடி…