Tag: Uttar Pradesh

‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் போட வைத்து ஜேப்படி வித்தை… பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் வியாபாரியிடம் ரூ. 36000 அபேஸ்… வீடியோ

சாமானிய மக்களின் சட்டைப் பையில் உள்ள பணத்தை ஆட்டை போடும் ஜேப்படி வித்தையில் கைதேர்ந்தவர்கள் என்பதை உ.பி. மாநில பாஜக-வினர் நிரூபித்துள்ளனர். உ.பி. மாநிலம் மீரட் தொகுதியில்…

ஒரு மாநிலம் 7 கட்ட தேர்தல் : உ.பி.யில் உள்ள 80 எம்.பி. தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல்…

மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்ததை அடுத்து நாடு முழுவதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கும்…

உ.பி. : லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி17 இடங்களில் போட்டியிடும், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி உடன்பாடு

லோக்சபா தேர்தல் தொடர்பாக சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இடையே இறுதியாக ஒப்பந்தம் ஏற்பட்டது. உ.பி.யில் காங்கிரசுக்கு 17 இடங்களை சமாஜ்வாதி கட்சி அளித்துள்ளது. ம.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கு…

விவசாயிகள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது… பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல்…

விவசாயிகள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கும் நிலையில் அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின் போது முக்கிய…

உ.பி. : 29 வயதான இளம் பெண் நீதிபதி ஜோத்ஸ்னா ராய் மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை…

உத்தர பிரதேச மாநிலம் பதாவுனில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ஜோத்ஸ்னா ராய் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.…

ராமரை தரிசிக்க அயோத்திக்கு வரும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் உ.பி. அரசின் வாய்மொழி உத்தரவால் பக்தர்கள் அவதி…

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா மெகா நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து…

60000 ரூபாய் மதிப்புள்ள 8 மூட்டை ‘பூண்டு’ காய்கறி மார்க்கெட்டில் இருந்து அபேஸ்… பூண்டு திருட்டை விசாரிக்கிறது போலீஸ்…

பூண்டு விலை கடந்த ஒரு மாதத்தில் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 180 ரூபாய் விற்கப்பட்ட பூண்டு தற்போது 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. பூண்டு விலையேற்றத்தால்…

அயோத்தி ராமர் கோயிலுக்கு 6 அடக்கு போலீஸ் பாதுகாப்பு… கும்பாபிஷேகத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீவிர பாதுகாப்பு…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராம கதை, பஜனை,…

உத்தரப்பிரதேசத்தில் சிறுத்தைப் புலி தாக்கி சிறுவன் மரணம்

பலராம்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். உத்தரப் பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹெல்வா வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த…

உத்தரப்பிரதேசத்தில் தக்காளி கிலோ ரூ.250க்கு விற்பனை

ஹர்பூர் உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்பூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்கப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் குறைவால் வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால் நாடெங்கும் தக்காளி விலை…